ஆவா குழு இருவர் கைது

நீர்வேலி  பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது  வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் நேற்று (14) கைது செய்யப்பட்டனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில்  வைத்து மே 7ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசன் (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்டும் கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்தனர்.  நீர்வேலி செம்பாட்டுப் … Continue reading ஆவா குழு இருவர் கைது